பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

ByEditor 2

Jan 31, 2025

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr.ஸ்ரீநாத், ஆறுதிருமுருகன் ஆகியோர் மறைந்த மாவை சேனாதிராஜாவிற்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *