பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்த சுற்றுலா பயணிகள்

ByEditor 2

Jan 29, 2025

வாதுவையில் உள்ள ஒரு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஒரு பெண் நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி, போலந்து நாட்டவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு குறித்த பெண் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *