சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபான நிலையம்

ByEditor 2

Jan 23, 2025

கிரிபத்கொட பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபான நிலையமொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த மதுபான நிலையத்தை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர் 4,000 மதுபான போத்தல்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *