நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (19) மாலை 4 மணி முதல் நாளை (20) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவிகளின் விபரங்களை கீழே காணலாம்.
எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)
கண்டி மாவட்டம்
– உடுதும்பர
– தொலுவ
மாத்தளை மாவட்டம்
– யடவத்த
– ரத்தோட்டை
– வில்கமுவ
– உக்குவெல
எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)
பதுளை மாவட்டம்
– பதுளை
– பசறை
– ஹாலிஎல
கண்டி மாவட்டம்
– பாததும்பர
– பன்வில
– மெததும்பர
குருநாகல் மாவட்டம்
– ரிதீகம
மாத்தளை மாவட்டம்
– அம்பன்கங்க கோறளை
– லக்கல
– பல்லேகம
– நாஉல
– பல்லேபொல
– மாத்தளை