சவுதி தூதுவர் – பிரதமர் சந்திப்பு

ByEditor 2

Jan 17, 2025

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி,  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு வியாழக்கிழமை 16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.  

இந்த சந்திப்பின்போது, ​​இருநாடுகளுக்கும் இடையிலான பொது நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிகப்பட்டு,  50 வருடங்கள் நிறைவடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *