தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மனித மானம் மரியாதைகளை காப்பதும் தானம்தான், உடைந்த மனங்களை ஒட்டுவதும் தானம்தான்.
மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது அவனது இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்!
தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மனித மானம் மரியாதைகளை காப்பதும் தானம்தான், உடைந்த மனங்களை ஒட்டுவதும் தானம்தான்.
மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது அவனது இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்!