புகையிரத நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை

ByEditor 2

Jan 8, 2025

தர உயர்வு முறை மற்றும் பல பிரச்சினைகள் அடிப்படையில், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இது தொடர்பான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *