வழமைக்கு திரும்பிய அச்சக இணையத்தளம்

ByEditor 2

Jan 2, 2025

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை குறித்த இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *