கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

ByEditor 2

Jan 1, 2025

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *