ஆசிய அபிவிருத்தி வங்கி மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி

Byadmin

Dec 10, 2024

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த நிதியுதவி வழிவகுக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்ஃபுமி கடோனோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முறையில் இலங்கைக்கு வழங்கப்படும் முதலாவது நிதி வசதி இதுவாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *