“கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது”

ByEditor 2

Dec 6, 2024

கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் வந்தவுடனேயே மக்கள் ஆணையை மீறியதால் IMF உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதை சமீப காலத்தில் மிகப்பெரிய துரோகம் என்று சொல்லலாம்.

நான்கு ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடந்த அரசாங்கம் ஒன்பது வருடங்களில் கடனை அடைக்க வேண்டிய நிலையில் நான்கு வருடங்களில் செலுத்துவதற்கு இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *