மழை வேண்டி இன்று, மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் ஹாரமில் தொழுகை

ByEditor 2

Nov 29, 2024

உலகளாவிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்து செழிப்படைய மஸ்ஜிதுன்னபவியில் இன்று -29- மழைத் தொழுகை நடைபெற்றது. இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் காலித் அல் முஹன்னா حفظه الله ورعاه சிறப்பு தொழுகையை தலைமையேற்று நடத்தினார்கள்.

மஸ்ஜிதுல் ஹாரமில் ஹரமைன் நிர்வாகத்தலைவர் அஷ்ஷைஃக் டாக்டர் இமாம் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸி حفظه الله ورعاه உட்பட அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *