புத்தகம் சுமந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகுமா…
படிப்பென்பது பட்டங்களை குவித்து வைப்பதால் வந்துவிடுமா…
படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும், பண்பாட்டு விழுமியங்களாகும்…
புத்தகம் சுமந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகுமா…
படிப்பென்பது பட்டங்களை குவித்து வைப்பதால் வந்துவிடுமா…
படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும், பண்பாட்டு விழுமியங்களாகும்…