பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்

Byadmin

Nov 18, 2024

புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.

மேலும், பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்ணாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கருதப்படுகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *