எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் ஜகத் குமார!

Byadmin

Sep 3, 2024

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பாராளுமன்றில் விசேட அறிவிப்புக்கு பின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கடந்த 29ஆம் திகதி தீர்மானித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடந்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *