பாலஸ்தீன அரசை 3 நாடுகள் அங்கீகரித்தன – வரலாற்று சிறப்புமிக்க நாள் என அயர்லாந்து பெருமிதம்

Byadmin

May 22, 2024

அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இன்று,  புதன்கிழமை அறிவித்துள்ளன

அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், வரும் வாரங்களில் பல நாடுகள் எங்களுடன் இணையும் என நம்புவதால், இது பாலஸ்தீனத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாள்.

நோர்வே சுதந்திர பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

நார்வே பிரதம மந்திரி அலுவலகத்தின்படி, சர்வதேச சட்டம் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு இணங்கஇ மே 28 அன்று பாலஸ்தீனத்தை ஒரு நாடாக நோர்வே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும். இந்த அங்கீகாரம் பாலஸ்தீனத்தை அதன் அனைத்து உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் ஒரு சுதந்திர நாடாக நோர்வே நடத்தும் என்பதைக் குறிக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *