அரசிடம் இருந்து ஒரு புதிய கட்டண முறை!

Byadmin

Jan 31, 2024

எதிர்காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர்.

தனது X கணக்கில் ஒரு பதிவையிட்டுள்ள அமைச்சர், எதிர்காலத்தில் மின்சார நுகர்வோருக்கு மேலும் சில சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *