கரையொதுங்கிய பெரிய சுறாமீன்

Byadmin

Dec 8, 2023

காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய பாரிய சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.

காரைதீவு கடல்பரப்பில் பாரிய சுறா மீனொன்று கரையொதுங்கியது.

மீனவர்கள் காரைதீவு கடற்படை முகாமிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *