பெற்றோரை கொலைசெய்து, குழந்தைகளை அநாதைகளாக்கும் இஸ்ரேல்

Byadmin

Nov 13, 2023

இஸ்ரேலால் கொல்லப்படுவதற்கு முன்பு இந்தக் குழந்தைக்கு (படத்தில் நடுவே) ஒரு குடும்பம் இருந்தது. 

தற்போது அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

இப்படி எத்தனையே நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்துள்ளனர்.

எல்லா அநாதைக் குழந்தைக் குழந்தைகள் மீதும் பாசத்துடன் செயற்படுவோம்.

காசா முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்போம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *