அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, முன்னாள் இஸ்ரேலிய அதிபர் பெற்றுக்கொண்ட பலஸ்தீன் குடியுரிமை

Byadmin

Oct 21, 2023

1948ம் ஆண்டுக்கு முதல் ஐரோப்பிய பரதேசியும், முன்னால் இஸ்ரேலிய அதிபருமான சைமன் பெரேஸ், பலஸ்தீன அரசிடம், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அந்த வாக்குறுதியில் “தாம் ஒருபோதும், பலஸ்தீன் தேசத்திற்கு துரோகம் இழைக்க மாட்டேன்” என ஒப்பமிட்டுப் பெற்றுக் கொண்ட, பலஸ்தீன் குடியுரிமைப் பத்திரம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *