admin

  • Home
  • ஸ்பெய்ன் – போர்த்துக்கலில் அவசர நிலை பிரகடனம்

ஸ்பெய்ன் – போர்த்துக்கலில் அவசர நிலை பிரகடனம்

ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தமது நாடுகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன. அந்த இரண்டு நாடுகளும் விபரிக்க முடியாத அளவுக்கு மின்சார விநியோகத்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மின்சார விநியோகத்தடையால், போக்குவரத்து விளக்குகள் செயலிழந்து, வீதிகளிலும், விமான நிலையங்களிலும் குழப்பம் ஏற்பட்டன.…

நாசா உருவாக்கியுள்ள புதிய திட்டம் ; பூமி மீது மோதும் விண்கற்கள்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது.இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாசா ஒரு…

அதிக வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம்(20) மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பம் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த வெப்பமான வானிலை நீடிக்கும் என்று…

கொழும்பில் வெளிநாட்டு பெண்ணுக்கு துயரமான அனுபவம்

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணொருவரிடம் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது சில்லறை வியாபாரி ஒருவர் அருகில் அமர்ந்து அப்பெண்ணிடம் தவறான…

ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஜப்பான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசொமதா அகியோவால் இந்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில்…

ஹக்கீம், பிமல் மோதல்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை நிதிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம்…

“புத்தளம் கல்லடி: 19 வயதான யுவதியின் மர்ம மரணம்”

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவத்தன்று, யுவதி…

கிராண்ட்பாஸில் வீட்டு வாடகை தகராறு; ஒருவர் பலி

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச்…

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மட்டக்களப்பு கிழக்கு மாகாண காரியாலயத்தில் வைத்து நேற்று (14) தனது…

20 more check-in counters at Katunayake Airport?

A decision has been taken to include at least 20 more check-in counters at the Katunayake Airport due to the increase in tourist arrivals. The decision was taken during a…