JANAZA

  • Home
  • சவுதியின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!

சவுதியின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று (19) தனது 36 வயதில் காலமானார். இங்கிலாந்து நாட்டின்…

காசாசவில் குளிரினால் உயிரிழந்த குழந்தை

இந்தக் குழந்தையின் பெயர் ஷாம். பிறந்து 60 நாட்களே ஆகிறது. காசாசவில் வீடுகள் அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பத்தினர், கூடாரத்தில் வாழும் நிலையில், அங்கு நிலவும் கடுமையான குளிரினால் பச்சிலம் குழந்தை மரணித்துள்ளது.

ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தந்தை காலமானார்

ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அன்புத்தந்தை பதியுதீன் ஹாஜியார் சற்றுமுன் கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்….. அன்னார் ACMCயின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின்…

இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னால் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று 17.01.2025 ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் அன்பு நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களது பெயரில் ஸலவாத் கூறும் போது அதே நிலையில் வபாத்தாகிஇருக்கிறார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி…

முன்னாள் வேந்தர் இஷ்ஹாக் மக்காவில் காலமானார்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தரும், பேராசிரியருமான, நிந்தவூரைச்சேர்ந்த ஏ.எம். இஷ்ஹாக், இன்றைய தினம் (26) புனித மக்காவில் காலமானார். தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு…

கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா

நேற்று -16- சர்வதேசம் எங்கும் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று, கலீத் நபன் அவர்களுடைய மரணம் கலீத் நபன் அவர்களுடைய ஜனாஸா பிரகாசமான, வெள்ளை முகத்துடன் சிரித்தது போல் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.

அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வௌியீடு

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை…

அக்குறணை வஹாப் மாஸ்டர் காலமானார்

அக்குறணையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், வஹாப் மாஸடர் காலமானார். சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர், 35 வருடகால அரசியல் அனுபவமும் கொண்டவர். இவருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 11-11-2024 மாலை அக்குறணையில் நடைபெறவுள்ளது. இவர் சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் மனித உரிமைகள்…

யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்

முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் பாக்கிர் மாகாரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர், இம்தியாஸ் பாகிர் மாகாரின் சகோதரரூமான யாசிர் பாக்கிர் மாகார் காலமானார். ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.

கோவை அய்யூப், ஜனாஸா நல்லடக்கம்

கோவை அய்யூப் (மார்க்க அழைப்பாளர்) 02-06-2024. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அன்னாரின் ஜனாஸா தொழுகையும், நல்லடக்கமும் 03-06-2024. திங்கட்கிழமை இன்று -03- லுகர் தொழுகையின் பிறகு கோயமுத்தூர் ழூபூ மார்க்கெட் ழூலங்கர் கானா மையவாடியில் நடைபெற்றது அன்னாரின் தங்குமிடம் சிறப்பானதாக…