SPORTS

  • Home
  • ஐ.பி.எல் கிண்ணத்தை வென்ற ஆர்.சி.பி!

ஐ.பி.எல் கிண்ணத்தை வென்ற ஆர்.சி.பி!

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று இவ்வாறு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.…

மிக சிறந்த பிடியெடுப்புக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்!

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கிண்ணத்தை வென்றுள்ளது. இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு சீசனின் மிகசிறந்த பிடியெடுப்புக்கான விருதை ஐதராபாத் அணியில்…

கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். மேலும், சில சூழ்நிலைகளில்…

வெற்றியை தனதாக்கிய பஞ்சாப் கிங்ஸ்

18 ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய சாதனை

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக…

10 அணிகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்

10 அணிகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி…

எஞ்சலோ மெத்திவ்ஸ் விடை பெறுகிறார்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி…

லக்னோவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய ஐதராபாத்

ஐ.பி.எல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான நாணய சழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ…

பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி பெங்களூர் அணியுடன் இணைந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிற புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர்பற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (17) மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. அன்றைய…

2025 IPL இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள்,…