LOCAL

  • Home
  • “நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது” – ராஜகருணா

“நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது” – ராஜகருணா

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என அவர் மேலும்…

“நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும்” – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்யும் முடிவை திரும்பப் பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத்…

இன்று இலங்கையில் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷஹ்பான் மாதத்தை இன்று பூர்த்தி செய்யுமாறும், இன்று மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரமழான்…

நான்காவது கடன் தவணையை வழங்கிய IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. IMF IMF 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள…

வத்தளையில் திருட்டு; பொலிஸார் துப்பாக்கிச்சூடு

வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர். வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி…

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் ரமழான் வாழ்த்து

அருளும், கருணையும், மன்னிப்பும் நிறைந்த ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித மாதத்தில், நற்செயல்கள் பரவிப் பெருகுகின்றன; பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; இந்த மாதத்தில் இறைவனின் புனித அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் மாபெரும் மகிழ்ச்சி நினைவுகூரப்படுகிறது.…

காணியின் பெறுமதி அதிகரிப்பு (கொழும்பு)

கொழும்பில் காணியின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 7.7 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது,…

புதையல் தோண்டிய ஐவர் கைது (மிஹிந்தலை)

அநுராதபுரம் – மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரதன்கல்ல கறடிக்குளம பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்கள் அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு…

வீழ்ச்சியடைந்த பணவீக்கம்

2025 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் மேலும் குறைந்துள்ளது. நுகர்வோர் பணவீக்க வீதம் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 பெப்ரவரி மாதத்தில் -4.2% ஆகக்…

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 1.334 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. குறித்த ஏற்றுமதி வருவாய் இந்த ஆண்டிற்கான ஒரு வலுவான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாத வருவாயுடன் ஒப்பிடும் போது 10.3% அதிகரிப்பை…