Month: June 2025

  • Home
  • பல்கலைக்கழக மாணவனின் தற்கொலை; காரணம் வௌியானது

பல்கலைக்கழக மாணவனின் தற்கொலை; காரணம் வௌியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் கடந்த 6 மாதங்களில், 30இற்கும் மேற்பட்ட பகிடிவதை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப்…

புதிய Online விசா விண்ணப்ப முறை

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு, தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த புதுப்பிக்கப்பட்ட புதிய விசா விண்ணப்ப நடைமுறையின்…

ஹன்சகாவுக்கு பிம்ஸ்டெக் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் பொதுச் செயலாளர் தூதர் இந்திரா மணி பாண்டே ஆகியோருக்கு இடையே வியாழக்கிழமை (19) அன்று சுகாதார…

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மூதூர் கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர், பெளதீக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை (19) அன்று காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கான கணித, வர்த்தகம்,…

இரானின் சுரங்கங்களை தகர்க்கும் சக்தி கொண்ட வெடிகுண்டு

இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லது “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. குறித்த ஆயுதம் அமெரிக்காவிற்கு மட்டுமே…

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. R

வாகன விபத்தில் வைத்தியர் பலி

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 59…

இலங்கைக்கு விரைவில் ஸ்டார்லிங் சேவை

எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இது இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதும்…

19 மூட்டை உலர்ந்த இஞ்சி சிக்கியது

கற்பிட்டி காவல் படைப் பிரிவு பகுதியில் உள்ள எரம்புகொடெல்ல கடற்கரையில், சுங்கச் சட்டங்களை மீறி இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 19 மூட்டை உலர்ந்த இஞ்சியை ஏற்றிச் சென்ற டிங்கி படகு, கற்பிட்டி பொலிஸாரால் வியாழக்கிழமை (19) காலை…

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வந்தார்

மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் தற்போது இலங்கை பாராளுமன்ற அமர்வினை அவதானித்து வருகின்றார். அவர், பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கலரியில் இருந்து சபை அமர்வை பார்வையிடுகின்றார்.