Month: April 2025

  • Home
  • பள்ளத்தில் வாகனம் விழுந்ததில்; ஒரு பெண் பலி

பள்ளத்தில் வாகனம் விழுந்ததில்; ஒரு பெண் பலி

ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர்…

மாணவர்கள் இருவர் கடலில் மாயம்

பாணந்துறை கடலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீந்தி மகிழ்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய மொஹமட் இர்பான் மொஹமட் மஹ்மது மற்றும் யாசிர்…

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும 

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட…

சாதனை அளவை எட்டியது தங்கத்தின் விலை

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின்…

GovPay கட்டண அமைப்புக்கு தபால் திணைக்களம் எதிர்ப்பு

போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கையின் தபால் திணைக்களம் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் சேவையானது, அத்தகைய கொடுப்பனவுகளிலிருந்து தபால் திணைக்களத்தால் ஈட்டப்படும் வருமானத்தை நீக்கியுள்ளது என்று தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தெரிவித்துள்ளது.…

அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

மே மாதம் 5ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார சபைகள் தேர்தலுக்காக, ஏப்ரல் 7, 10 மற்றும் 15 ஆம் திகதிகளில், 415,937 அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தவிர, 2025.04.21 ஆந் திகதி…

“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “

மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னாரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,…

அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன்

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும் காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுவன், ஓட்டுநரின் மடியில் அமர்ந்து வாகனத்தை ஓட்டுவது இந்த காணொளியில் காட்டப்படுகிறது. இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்நிலையில்,…

மன அழுத்தம் குறைய ?

தற்காலத்தில் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயம் என்றால் அது நிச்சயம் மன அழுத்தம் தான். அதிகரித்த வேலைபழு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, கல்விச்சுமை அதிகரித்தமை, எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம், போன்ற பல…

பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின் அமைப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி போன்ற உணவாகும்.…