ஊழல் இல்லாத இடமாக அரசியல் அதிகாரம் மாற்றம் – ஜனாதிபதி
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப…
வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?
உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். நாளுக்கு நாள் இந்த செயலியின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன. சைபர் தாக்குதல்கள்…
விஜயின் கட்சிக்கு கிடைத்த மற்றுமொரு கட்சியின் ஆதரவு
தென்னிந்திய நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவரின் கட்சிக்கு கிடைத்த முதல் ஆதரவு இதுவாகும். மாவட்டத்…
சுங்கத் திணைக்களத்தின் எச்சரிக்கை
மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொது மக்களை எச்சரித்துள்ளது. சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியை பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பணம் கோரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குறித்து இலங்கை…
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு (UPDATE)
புதிய இணைப்பு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை,…
பசி இல்லாமல் உணவு சாப்பிடுபவரா நீங்கள்?
பசி இல்லாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உணவு இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மாற்றம் உணவுப் பழக்கத்தையும் மாற்றியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது அல்லது பசிக்காமலே ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பது இவை உடலுக்கு…
நீதிமன்றத்திற்கு துப்பாக்கியை கொண்டுசென்ற கொலையாளி
பாதாள உலகக் குழுத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் குற்றவியல் நடைமுறை புத்தகத்திற்குள், துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்துக்குள் கொலையாளி, சட்டத்தரணி போன்று சென்றுள்ளார். இதற்காக பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் புத்தகமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்களால் மோசடி – எச்சரிக்கை
இலங்கை வரும் வெளிநாட்டவர்களால் மோசடி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் அவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்லேபெத்த நகரில் உள்ள ஒரு கடையில் நடந்த ஒரு நுட்பமான பண மோசடி குறித்து வர்த்தகர் ஒருவர் கொடகவெல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.…
நீதிமன்றத்தில் துடிதுடித்து உயிரிழந்த குற்றவாளி
கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட…
ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்
யாழிலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்லும் ஆசிரியர்களின் வாகனம் மீது மிலேச்சத்தனமாக கல்வீச்சு தாக்குதல் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் வாடகை அடிப்படையில் வாகனம் ஒன்றினைப் பெற்று அதில் பயணம் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில்…