Month: January 2024

  • Home
  • 125 பேருக்கு எச்சரிக்கை

125 பேருக்கு எச்சரிக்கை

நேற்று (22) கொழும்பை சுற்றியுள்ள வீதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு, 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.சிசிடிவி கெமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.கொழும்பைச் சுற்றியுள்ள CCTV…

போலி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று முற்றுகை

சீதுவ அமந்தொலுவ பிரதேசத்தில் போலியான மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று விசாரணை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளினால் மருந்து தொழிற்சாலையின் உரிமையாளரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார். இடத்திலுள்ள சோதனையின் போது, ​​ 8 கணினி தரவுத்தளங்கள், பாதுகாப்பு…

வெள்ளவத்தையை பரபரப்பாக்கிய சம்பவம் 

வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என கூறி இளைஞர் ஒருவரை சிலர் தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.குறித்த இளைஞன் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில்…

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட பொலிஸ் குழுக்கள்

மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று மாலை இடம்பெற்ற…

சமரி அத்தபத்துவுக்கு கிடைத்துள்ள பெருமை!

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் 2023 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 ஓவர் போட்டியின் சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியை அறிவித்துள்ளது.அந்த அணியின் தலைவியாக இலங்கை மகளீர் அணியின் தலைவி, சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவரும் பலி

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு…

கராப்பிட்டிய கனிஷ்ட ஊழியர்களுக்கும் பிணை

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் பிரேரணை மூலம் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, சம்பவம்…

சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அந்த அறிவிப்பில்…

சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அந்த அறிவிப்பில்…

சட்டவிரோத சொத்துக்களுடன் பெண் கைது

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…