மாணவர்கள் இருவர் கடலில் மாயம்
பாணந்துறை கடலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீந்தி மகிழ்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய மொஹமட் இர்பான் மொஹமட் மஹ்மது மற்றும் யாசிர்…
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட…
சாதனை அளவை எட்டியது தங்கத்தின் விலை
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின்…
GovPay கட்டண அமைப்புக்கு தபால் திணைக்களம் எதிர்ப்பு
போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கையின் தபால் திணைக்களம் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் சேவையானது, அத்தகைய கொடுப்பனவுகளிலிருந்து தபால் திணைக்களத்தால் ஈட்டப்படும் வருமானத்தை நீக்கியுள்ளது என்று தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தெரிவித்துள்ளது.…
அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்
மே மாதம் 5ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார சபைகள் தேர்தலுக்காக, ஏப்ரல் 7, 10 மற்றும் 15 ஆம் திகதிகளில், 415,937 அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தவிர, 2025.04.21 ஆந் திகதி…
“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “
மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னாரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,…
அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன்
இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும் காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுவன், ஓட்டுநரின் மடியில் அமர்ந்து வாகனத்தை ஓட்டுவது இந்த காணொளியில் காட்டப்படுகிறது. இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்நிலையில்,…
விசேட போக்குவரத்து திட்டங்கள்
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வெளியான புதிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சிமன்றத்…
யாழ்ப்பாணம் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், இன்று (17) வடக்கு மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்காக தேசிய…
