ACCIDENT

  • Home
  • அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையே 5.4 கி.மீ தொலைவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் , இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41…

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன்…

மட்டக்களப்பில் தீ விபத்து

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து இன்று அதிகாலை (24) கொக்கட்டிச்சோலை நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிலேயே ஏற்பட்டுள்ளது. தீயில் எரிந்த பெருமளவான பொருட்கள்…

மரம் முறிந்து விழுந்து வாகனங்களுக்கு சேதம்

பொரள்ளை பகுதியில் புதன்கிழமை (23) அதிகாலை பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்த்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாகவே குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.…

அபாயகரமான வீதி விபத்துகள்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 724 அபாயகரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 764 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இன்று வரை கொழும்பில் சிசிரிவி…

இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து கோர விபத்து

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்தின் ஓட்டுநரும் அடங்குவதாக பொலிஸார்…

விபத்தில் இளம் தம்பதி பலி

தம்புள்ளையில் சம்பவித்த கோர விபத்தில் இளம் தம்பதி உயிரிழந்த நிலையில், மகன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த…

மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் பலி

மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது 38) உயிரிழந்தார். இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ​​அவள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் கொட்டும் மழையில்…

மின்னல் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை (18) மாலை சடலம் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 1 பிள்ளையின் தந்தையான சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

வெல்லவாய நகரில் உள்ள நான்கு வழிச் சந்திக்கு அருகில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெல்லவாய குமாரதாச வீதியைச் சேர்ந்த முகமது நிஷாம் (22) என்ற இளைஞன் ஆவார். அவர் தனது சகோதரருடன்…