HEALTH

  • Home
  • குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்

தமிழகத்தில் கோடை காலங்களில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் ‘தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த…

இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே தூங்க மாட்டிங்க

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம்…

சரும ஆரோக்கியம் முதல் நீரிழிவு வரை தீர்வு கொடுக்கும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம். வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் துணைப்புரிகின்றது. வெள்ளரிக்காய் குறித்து ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய இடத்தை…

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா?

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான். மாதவிடாய் இரத்தப்போக்கு பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையில் நீடிக்கும்.இது ஒரு…

இதுபோன்ற அறிகுறிகள் வருகிறதா? ரத்த புற்றுநோயாக இருக்கலாம் 

புற்றுநோய் புகைபிடித்தல் அல்லது வயிற்றுக் கட்டியால் மட்டுமல்ல, இரத்தப் புற்றுநோயும் ஒரு தீவிர நோயாகும், இதில் இரத்த அணுக்களின் அசாதாரண வளர்ச்சி உள்ளது. இந்த நோய் பல வகைகளாக இருக்கலாம், அதன் அறிகுறிகளும் வேறுபட்டிருக்கலாம். இரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவான…

பிஸ்கெட் உடலுக்கு கேடு விளைவிக்கின்றதா?

காலை நேரத்தில் உணவுக்கு பதிலாக பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்குபவராக இருந்தால் இந்த எச்சரிக்கை பதிவை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். பிஸ்கெட் இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகையில் பிஸ்கெட் ஒன்றாகும். தினசரி…

உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா?

கோடைக்காலங்களில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலால் மனிதர்களின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் வெப்பநிலை ஆரோக்கியமற்ற முறையில் அதிகமாவதால் ஹைப்பர்தெர்மியா என்னும் மோசமான நிலைக்கு ஆளாகுகிறார்கள். ஒருவருக்கு இந்த நிலையானது சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பமான வானிலை காரணமாக…

இளநீர் குடித்தால் 2 நன்மைகள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம், இதனால் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. ஆனால் இளநீர் உடலை நீரேற்றம் செய்வது மட்டுமல்லாமல் ஆற்றலையும் தருகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலை புத்துணர்ச்சியுடன் உணர…

தினம் ஒரு நெல்லிக்காய்!

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கூடியது தான் நெல்லிக்காய். இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும்…

காசநோய் இருக்கும் தாய் பிள்ளைக்கு பால் கொடுக்கலாமா?

கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். காசநோய் என்பது காற்றின் மூலம் பரவும் ஒரு தீவிர தொற்று நோயாகும். ஒருவருக்கு நுரையீரல் காசநோய் இருப்பின் ​​அவர் இருமும்போது, ​​தும்மும்போது…