இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் உண்மையான இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்து கொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல்…
அல் அக்ஸா பள்ளிவாசலில் 130,000 வழிபாட்டாளர்கள்
புனிதப்படுத்தப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாசலில் (14) வெள்ளிக்கிழமை 130,000 வழிபாட்டாளர்கள் இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர்.
மக்காவில் மக்கள் வெள்ளம்
மார்ச் 6 வியாழக்கிழமை மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரமில் , ஒரேநாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 500,000 பேர் உம்ராவில் கலந்து கொண்டுள்ளனர். இது, இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச, தினசரி வருகையாகும் என சவுதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதை அடைந்துகொள்ள சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா…
நோன்பு துறந்த பின், மக்ரிப் தொழுகையில் பங்குகொண்ட விஜய்
இப்தார்- நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசியல் பிரபலங்கள் நோன்பு இருப்பதில்லை. விஜய் அதிலும் வித்தியாசம் காட்டியுள்ளார். நாள் முழுக்க நோன்பிருந்து, நோன்புடனேயே வந்து இஃப்தார் நிகழ்வில் கலந்து நோன்பு துறந்தார். மக்ரிப் தொழுகையிலும் பங்குகொண்டார். நோன்பு துறப்பின் போது மன்சூர்…
புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார்…
புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்
புனித ரமழான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள். நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு…
புனித ரமழானில் கடைபிடிக்க வேண்டிய 10 வழிகாட்டல்கள்
புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்துள்ளதுடன், ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இம்மாதம் அமையப்பெற்றிருக்கிறது. எனவே, இம்மாதத்தினைப் பயனுள்ளதாக ஆக்கிக்…
ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்…
அந்த இறைவன் நமக்கென குறித்த நேரத்தில்
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால், 10 வருடங்கள் கழித்தே அவனுக்கு குழந்தை கிடைக்கிறது …! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால் ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது…! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான், ஆனால்,…