LIFE STYLE

  • Home
  • உடல் பலத்தை நீ எப்போதும் இழக்கலாம்

உடல் பலத்தை நீ எப்போதும் இழக்கலாம்

உன் வருமானம் எப்போதும் தடைப்படலாம்! நீ நல்ல தொழிலில், பெருத்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் போது கோழிக் கறி சாப்பிடலாம். சம்பளம் குறையும் போது கோழி முட்டை மாத்திரமே சாப்பிட முடியுமாகும். தொழிலை இழக்க நேரிட்டால் கோழி போல கோழித் தீன்களை…

பிடிவாதக்காற மனைவி..!

பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை மிகவும் மோசமாக ஆகிவிடும் என்று சில ஆண்கள் கருதுகிறார்கள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான் சிறந்த மனைவியாக திகழும்…

வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க…

மனிதர்களாக பிறந்த அனைவருமே பிறப்பில் திறமைசாலிகள் தான் ஆனால் நாம் வளரும் போது கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், பழகும் ஆட்கள், வாழும் சூழல் போன்ற பல விடயங்கள் நமது வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும்…

காதலர்கள் கொண்டாடும் காதலர் வாரம்

காதலர் தினம் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முந்தைய வாரம் என்னென்ன நாளாக கொண்டாடப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம். பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டாலே காதலர்களுக்கு பயங்கர கொண்டாட்டம் என்று தான் கூற வேண்டும். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம்…

அல்லாஹ்வை எப்படி புகழவேண்டும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் الدعاءالذي هبط لنا من السماء : நமக்காக வானத்தில் இருந்து இறங்கிய துஆ நபித்தோழர் ஹுதைபா பின் அல்யமான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் அவர்கள் நபில் தொழுகை தொழுது கொண்டிருந்தார் அப்போது பின்பக்கம் ஒருவர் பின்வருமாறு…

போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி?

நாம் பயன்படுத்திவரும் ஸ்மார்ட்போனில் வைரஸ் தாக்காமல் எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன்களில் வைரஸ் இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட நொடிப்பொழுதில் முகம் பார்த்து பேசும்…

ஆண்கள் அழுவதை தவிர்ப்பது ஏன்?

பொதுவாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு அழுவது கிடையாது. அவர்கள் அழுவதவதை கடினமான சூழ்நிலைகளிலும் கூட பெரும்பாலும் தவிர்த்த்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? ஆண்கள் அழுவதற்கு ஏன் அஞ்சிகின்றார்கள்…

ஓர் ஆணின் வாழ்க்கை மாற்றம்!

ஒரு ஆண் தனியாக வாழும் போது, அவன் பெரிய அளவில் கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. அப்படி அனுபவிக்க துணிவும் இல்லை, காரணம் அவனுக்கு சுமைகள் குறைவாக இருக்கும். அவன் குடும்ப வாழ்க்கையில் நுழைந்த பிறகு, அவன் வெளியே சொல்ல முடியாத கஷ்டங்களை கூட…

எல்லோருக்குள்ளும் ஒரு “பத்ர்” இருக்கும்…

மக்காவை வெற்றிகொள்ள நபிகளார் ரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். போருக்குத் தயாராகும்படி தோழர்களிடம் கூறியபோதுதான் எங்கு செல்கிறோம்? என்று அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹாதிப் இப்னு அபூ பல்தஆ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை மக்கத்து மக்களுக்கு அறிவிக்க முயன்றார். மாபெரும்…

இந்த உலகத்தில்…..

குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது… வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது…. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அனுபவித்தவனும் கிடையாது… இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழைப்பழகிக்கொள்ளுங்கள்…