விளையாட்டுத் துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளார்.சட்டத்தரணி ஜீ.ஜி.அருள்பிரகாசம் ஊடாக…
மாணவர்களுக்கான பயண பருவச்சீட்டுக்கு 10,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
பாடசாலை, உயர்கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்ற்கல்வி மாணவர்களுக்கு பயண பருவச்சீட்டினை வழங்குவதற்கு ரூபா 10,500 மில்லியன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 487,000 பாடசாலை மாணவர்களுக்கும் 7,000 உயல்கல்வி மாணவர்களுக்கும் 31,000 தொழிற்கல்வி மற்றும்தொழில்நுட்ப…
திரிபோஷா பக்கற்றுக்களை திருடிச் சென்றவர்கள் கைது… 30 வயது மதிக்கத்தக்க இருவர் வீடுகளில் வைத்து கைது
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோஷா பக்கற்றுக்களை திருடிச் சென்ற இருவரை நேற்று (12) கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு திரிபோஷா பக்கற்றுக்கள் அனுப்பிவைக்கப்பட்டது.…
பத்திரிகையாளர் படுகொலை
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர் அகமது பாத்திமா கொல்லப்பட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இதுவழர 47 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்.
பெற்றோரை கொலைசெய்து, குழந்தைகளை அநாதைகளாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலால் கொல்லப்படுவதற்கு முன்பு இந்தக் குழந்தைக்கு (படத்தில் நடுவே) ஒரு குடும்பம் இருந்தது. தற்போது அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். இப்படி எத்தனையே நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்துள்ளனர். எல்லா அநாதைக் குழந்தைக் குழந்தைகள் மீதும் பாசத்துடன்…
ஒரே பார்வையில் 2024 வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள்
அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை…
அர்ஜுன ரணதுங்கவின் அதிரடி தீர்மானம்
சொந்த பணத்தையேனும் செலவு செய்து நீதிமன்றம் சென்று கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடலில் மூழ்கப் போகும் நாடு: நேசக்கரம் நீட்டும் அவுஸ்திரேலியா
பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய டுவாலு (Tuvalu) எனும் நாடு நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே…
மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்குமின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?
இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம்…
வாழ்த்துக்கள் வைத்தியரே…!
இவர் பெயர் டாக்டர் ஷம்ஷீர் வயலில். கேரளாவை சார்ந்தவர். இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து போதிய சிகிச்சை கிடைக்காமல் மருத்துவ மனைகளில் பரிதவிக்கும் காஸா மக்களுக்காக பாலஸ்தீன் – ரஃபா – எல்லையில் புதிய மருத்துவ மனையைத் திறந்து இலவச சிகிச்சை…
