Documentation

  • Home
  • ஸ்பெயின் வீழ்ச்சியால் அரேபியர்கள் இழந்தது என்ன…!

ஸ்பெயின் வீழ்ச்சியால் அரேபியர்கள் இழந்தது என்ன…!

வரலாற்று ஏடுகள் சொல்வது போல, இஸ்லாமிய ஸபென் வீழ்ச்சியோடு அரேபியர்கள் ஸ்பெயின் தேசத்தை மாத்திரம் இழக்கவில்லை. மாறாக, அவர்கள் அமெரிக்க , ஆஸ்திரேலியா கண்டங்கள், நியூசிலாந்து, மற்றும் ஆயிரக்கணக்கான தீவுகளையும் சேர்த்தே இழந்தனர். மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக…

AI உதவியுடன் உருவாக்கப்பட்ட, நம்நாட்டின் சுற்றுலா தலங்கள் சில

கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரி

கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் கி.பி 1901ம் ஆண்டு் எடுக்கப்பட்ட படம் இது. துருக்கியின் உஸ்மானிய ஆவணக்காப்பகத்தில் @Ottaman Archivesஇல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறதுசுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் கலீபாவாக பதவியேற்ற “வெள்ளி விழா” நிகழ்ச்சி உலகின் பல…

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில்…

லண்டன் பஸ் சேவை

1959 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – லண்டன் பஸ் சேவை . 4 ஊழியர்கள் 10 பயணிகளுடன் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . குறித்த பயணம் 42 நாட்கள் 20,000 Km என உலகின் இரண்டாவது நீண்ட பயணம் என குறிப்பிடப்படுகிறது…

முஸ்லிம் விஞ்ஞானிகளின், புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால்…..

இஸ்லாமிய ஸ்பென் (அந்தலுஸிய) முஸ்லிம் விஞ்ஞானிகளின் பல்லாயிரக்கணக்கான, புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் இன்று விண்ணுலகில் விண்மீன் திரள்களிடையே அலைந்து திரிந்து கொண்டிருப்போம். அந்தலூசிய நாகரிகத்தில் எஞ்சியிருந்த 30 புத்தகங்களின் உதவியுடன்தான், அணுவைப் பிரித்து பரிசோதிக்க முடிந்தது. நோபல் பரிசுவென்ற பிரெஞ்சு…

யார் இந்த தாஜுத்தீன்

ஆங்கிலேயர்கள் சூடானை ஆக்கிரமித்தபோது, ​​அவர்களுடன் இணைந்து பணியாற்ற அரபு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற சூடானியர்கள் விரும்பாததால், குறித்த பணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. தாஜுத்தீன் என்ற ஒரே ஒரு சூடானியர் மாத்திரம் முன்வந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற தாஜீத்தீன்,…

காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய குர்ஆன் பிரதிகள்

புனித ரமலான் மாதத்தை கொண்டாடும் வகையில், மன்னர் அப்துல் அஜிஸ் பொது நூலகம் 350 க்கும் மேற்பட்ட அரிய குர்ஆன் பிரதிகளை காட்சிப்படுத்துகிறது. இது இஸ்லாமிய கையெழுத்து மற்றும் அலங்காரத்தின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ரியாத்தின் அல் முராபா காலாண்டில் உள்ள கிங்…

“நான் ஒரு போதும் மார்க்கத்தை விற்று, அத்திப்பழம் வாங்க மாட்டேன்.”

பக்குவத்துக்கும் பற்றற்ற வாழ்வுக்கு பெயர் போன மாலிக் பின் தினார் அவர்கள் ‘தாபீஈன்கள்” எனப்படும் இஸ்லாத்தின் இரண்டாம் தலைமுறையினர்களில் ஒருவராகவும், பிரபல மார்க்க மேதைகளில் ஒருவரகாவும் இருந்தார். ஒரு முறை அவர் பஸ்ரா நகர சந்தையில் சென்றுகொண்டிருந்த போது அத்திப்பழம் விற்பனை…

உலகில் முதன் முதலில் அல்-குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் மர்ஹூம் #அப்துல்_ஹமீது பாகவி பற்றிய‌ குறிப்பு…

அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது…