Month: June 2025

  • Home
  • 2 பேருக்கு புதிய கொரோனா, பழைய கொரோனாவினால் குழந்தை உயிரிழப்பு

2 பேருக்கு புதிய கொரோனா, பழைய கொரோனாவினால் குழந்தை உயிரிழப்பு

கொரோனா புதிய திரிபுகளால் பாதிக்கப்பட்ட இருவரை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் (MRI) தெரிவித்துள்ளது. இருவரும் புதிய ஒமிக்ரான் துணை திரிபுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (MRI) தெரிவித்துள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் முகக் கவசத்தை அணிவது,…

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31 அன்று இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 108 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற…

“பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினால் சட்டம் பாயும்”

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து குடிமக்களும் தங்கள் வரிக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இன்று (02) வலியுறுத்தினார், வரி வருவாய் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஜனாதிபதி…

துசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை விளக்கமறியல் உத்தரவு நாளை புதன்கிழமை (04) வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (02) அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுக்கு…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில்…

கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். மேலும், சில சூழ்நிலைகளில்…

விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் கடந்த 30ஆம் திகதி இளைஞர்…

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் பொதுமக்கள் பாவனைக்கு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டுஇ முருத்தவெல தெற்கு நீர்த்தேக்க கால்வாயின் புனரமைப்புப் பணிகள் 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. மேலும் கால்வாய் சமீபத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க…

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சி; இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு

இலங்கையின் கௌரவ பிரதி சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்டக் குழுவினர் கடந்த மே 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…