கூகுள் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
உலகளாவிய ரீதியில் கூகுள் பயனர்கள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பயனர்களுக்கு ஏற்ற வகையில் நாளுக்கு நாள் புதிய தொழிநுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது புதிய நிறுவனம் தொழிநுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதேவேளை, செயற்கை நுண்ணறிவு…
பொதுமக்களை எச்சரித்த இலங்கை மத்திய வங்கி
மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை மத்திய வங்கி மக்களை எச்சரித்துள்ளது. இவ்வாறான மோசடித் திட்டங்களில் ஈடுபட்டு உங்கள் பணத்தை…
பஸ் – லொறி மோதி விபத்து
மட்டக்களப்பு – மூதூர் வீதியின் 64ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (01) பேருந்து மற்றும் லொறி நேருக்கு நேர்மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
பரீட்சார்த்தியை தாக்கி அதிபர் கைது
பரீட்சார்த்தியை தாக்கி அதிபர் கைது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனைத் தாக்கி அவரது காதில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான்…
எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இன்று காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மறுத்துள்ளது. நாடு முழுவதும் இன்று 1,581 ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலும்…
போதைப்பொருள் குளிசைகளுடன் ஒருவர் கைது
கொழும்பு குற்றப்பிரிவு , 500,000 சட்டவிரோத போதைப்பொருள் குளிசைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது. கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொப்பரா சந்திப் பகுதியில் சனிக்கிழமை (01).அன்று இரவு மேற்கொண்ட…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கைது
இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் வாங்கிய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்னேவ பிரதேசத்தில் பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபா இலஞ்சம்…
டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்று (02) பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். துப்பாக்கி பிரயோகம் பருத்தித்துறை பொலிஸ்…
மின்வேலியில் சிக்கி ஒருவர் பலி
மாத்தளை – யட்டவத்த, வாலவெல பகுதியில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒருவர், வனவிலங்குகளிடமிருந்து நெற்பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி இன்று (02) உயிரிழந்துள்ளதாக யடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் நாவுல, ஓபல்கல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய…
மாட்டை திருடி வெட்ட முயன்ற நபர் தப்பியோட்டம்
வாழைச்சேனை பகுதியில், மாடு ஒன்றை திருடி வெட்ட முயற்சித்த நபர் தப்பியோட்டம். உதவிக்கு நின்ற இருவர் கைது் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனைப் பகுதியில், மாடு ஒன்றை திருடி வீடொன்றில் வைத்து வெட்ட முயற்சித்த நபர் தப்பியோடிய சம்பவமொன்று இன்று (02)…