Month: March 2025

  • Home
  • மித்தெனிய முக்கொலை சம்பவம் (UPDATE)

மித்தெனிய முக்கொலை சம்பவம் (UPDATE)

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து நேற்று (08) 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய…

விமான நிலையத்தில் சிக்கிய சந்தேக நபர்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொலையில் முடிந்த அன்னதான விருந்து

வரகாபொல பொலிஸ் பிரிவின் அத்னாவல பகுதியில் நேற்று (08) இரவு ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் அத்னாவல, வரகாபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் தனது சகோதரரின் வீட்டில் நடைபெற்ற அன்னதான விழாவில்…

பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதில், இங்கிலாந்து முஸ்லிம்களிடையே போட்டி

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள East London Mosque And Islamic Centre மசூதியில் ரமலான் மாதம் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருக்கும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு…

மக்காவில் மக்கள் வெள்ளம்

மார்ச் 6 வியாழக்கிழமை மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரமில் , ஒரேநாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 500,000 பேர் உம்ராவில் கலந்து கொண்டுள்ளனர். இது, இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச, தினசரி வருகையாகும் என சவுதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதை அடைந்துகொள்ள சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா…

நோன்பு துறந்த பின், மக்ரிப் தொழுகையில் பங்குகொண்ட விஜய்

இப்தார்- நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசியல் பிரபலங்கள் நோன்பு இருப்பதில்லை. விஜய் அதிலும் வித்தியாசம் காட்டியுள்ளார். நாள் முழுக்க நோன்பிருந்து, நோன்புடனேயே வந்து இஃப்தார் நிகழ்வில் கலந்து நோன்பு துறந்தார். மக்ரிப் தொழுகையிலும் பங்குகொண்டார். நோன்பு துறப்பின் போது மன்சூர்…

முஸ்லிம் திருத்தச் சட்ட்டத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை – சாவித்ரி போல்ராஜ்

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை. அதற்காக நாங்கள் துறைசார் குழுவொன்றை நியமிப்போம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர்…

பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் உறக்கம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததால், பேருந்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் பொலிஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டனர். வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் வெலிகந்த…

வாட்ஸ்அப் பயன்படுத்துறீங்களா?

வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் வைத்திருக்கும் மக்கள் பெரும்பாலும் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தாலும் முகம் பார்த்து பேசும் அளவிற்கு வாட்ஸ் அப்…