Month: March 2025

  • Home
  • புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை…

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தொடர்பில் நாசா அறிவிப்பு

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி…

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினைகளுக்கு தீர்வு

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு…

கனடாவில் யாழைச் சேர்ந்த பெண் சுட்டுக்கொலை

கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில்…

கெட்ட கொழுப்பு மெழுகு போல கரைய

டல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு போன்ற பிரச்சனைகள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானவை. உடல் பருமனுடன் பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் கெட்ட கொழுப்பு தான். ஆனால் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு…

கனடாவின் புதிய பிரதமரானார் மார்க் கார்னி

கனடாவின் 24வது பிரதமராகவும், லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும் மார்க் கார்னி(Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதன் காரணமாக கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவுக்கு எதிராக ட்ரம்ப் வர்த்தக போர் அறிவித்துள்ள இந்த நேரத்தில்…

வழமைக்கு திரும்பிய ரயில் சேவை

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் விசேட விரைவு ரயில் போக்குவரத்து, திங்கட்கிழமை (10) காலையுடன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008ஆம் இலக்க விசேட விரைவு ரயில், கம்பளை மற்றும்…

புகையிரத்தில் மோதிய மாடு

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் ஞாயிற்றுகிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட மாடு தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி…

”இந்த ஆண்டு 4,700 தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும்”

இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 10,000 வீடுகள் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக தோட்டப்பகுதி வீடுகள் கட்டப்படும்…

மன அழுத்தம்….

மன அழுத்தமானது இதய நோய், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மன அழுத்தமானது நமது உடலை சோர்வுக்கு உட்படுத்தி எந்த ஒரு வேலையிலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாமல் செய்கிறது. நீண்டகால மன அழுத்த பிரச்சனைகள் இருப்பதற்கு…