வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு ஜனாதிபதியின் கவனத்திற்கு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.
உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்!
இந்தோனேசியாவின்(Indonesia) டோராஜன்(Toraja) மக்கள் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல.அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒருவரை அழைத்துச் செல்கின்றது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது உயிரிழந்தோரின்…
புத்தங்கல குப்பை மலை சுத்தம்
அம்பாறை பிரதேசத்தின் குப்பை மலையாக காட்சியளித்த புத்தங்கல பிரதேசம், ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ செயற்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், அங்குள்ள புத்தங்கல ஆரண்ய சேனாசன வனப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குப்பை மலையொன்று உருவாகியிருந்தது.…
ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் மரணம்; சிறுநீரக நோய்!
இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுநீரக நோயாளிகள் அடையாளம்மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.வறுமை மற்றும்…
தேடப்படும் குற்றவாளியான புஷ்பா மற்றும் அவர் மனைவி கைது
இந்தியாவில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
4750 கிலோகிராம் அரிசி பறிமுதல்
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால்…
சிகிச்சை பெறும் இளங்குமரனை பார்வையிட்ட பிரதமர்
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கடற்றொழில் அமைச்சர்…
முட்டையை விட அதிக புரதம் கொண்ட காய்கறிகள்
முட்டைகள் புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். முட்டைகள் பெரும்பாலும் புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இருப்பினும், சில காய்கறிகளில் புரத உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை முட்டைகளை விட சிறப்பாக உள்ளது. உணவில்…
தடியால் அடித்துக் கொலை
பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. தகாத உறவு தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வசித்து…
3 மாதங்களில் அதிகரிக்க போகும் பணவீக்கம்
3 மாதங்களில் அதிகரிக்க போகும் பணவீக்கம் எதிர்வரும் 3 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பு அல்லது நீண்ட கால அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டுக்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பணவீக்கம்…
