பிரான்ஸின் புதிய பிரதமர் நியமனம்!
பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.பிரான்ஸ் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மேக்ரான். சமீப காலமாக அந்நாட்டு மக்கள், அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக…
சதம் அல்ல இலங்கையின் வெற்றிதான் எனக்கு முக்கியம்!
சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றமை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஜனித் லியனகே தெரிவித்துள்ளார். மேலும் தனது சதத்தை விட போட்டியில் வெற்றி பெறுவதே முக்கிய குறிக்கோளாக இருந்ததாகவும் ஜனித் லியனகே தெரிவித்துள்ளார்.…
இலங்கைக்கு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் இரு அணிகளுக்கும்…
பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஐக்கிய மக்கள்…
புதிய முதலீட்டு வலயங்களுக்கு அங்கீகாரம்
புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவது குறித்த முன்மொழிவுகளில் ஒன்றாகும். மாங்குளம், பரந்தன் இரசாயன நிறுவன வளாகம்…
வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி!
சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராவார். பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது முள்ளந்தண்டு சேதமடைந்தது. அவர் வைத்தியசாலையில் சிகிச்சை…
கொழும்பில் முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண் கைது
முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியைத் தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கொழும்பு – கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் இன்று(07.01.2024) இடம்பெற்றுள்ளது.இதன்போது 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொடகவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த…
குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்
இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் – காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக…
டெங்கு நோய் தொடர்பில் வௌியான தகவல்
நாளாந்தம் 300க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 1,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 643…