20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்
சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.…
சிறிய தூரம் செல்ல சந்தர்ப்பம் பார்த்து உல்லாச பயணியிடம் பத்தாயிரம் ரூபா கேட்ட ஆட்டோ சாரதிக்கு ” ஒரு லட்சம் ” கொடுத்த பயணி.
கடந்த வியாழக்கிழமை பொத்துவிலின் தாழ்நில பிரதேசங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் நிரம்பியிருந்தது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பொத்துவில் – கொழும்பு, பொத்துவில் – அக்கறைப்பற்று வழியான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. இந்த வழியால் செல்லும் வாகனங்களை குறிப்பிட்ட…
பெண்ணின் வயிற்றிலிருந்து 13 லீற்றர் கொழுப்பு அகற்றம்
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61…
இலங்கை பொருளாதாரத்தின் சிறப்பான முன்னேற்றம்
இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் சுசூகி ஷூனிச்சி (H.E. SUZUKI Shunichi) பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்க குறிகாட்டிகளில் காணக்கூடிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய ஜப்பான் நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில்…
TIN இலக்கம் தொடர்பில் வௌியான புதிய தகவல்
வரி செலுத்தும் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி நாள் மேலும் தாமதமாகலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் அறவிடப்படும் வரித் தொகையை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரான் ஆதரவுக் குழுவின் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஒரே இரவில் விமானம் மற்றும் கடல் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் விளைவாக எண்ணெய் டேங்கர்கள் செங்கடலில் இருந்து திசை…
உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சை 2 ரத்து
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி பரீட்சையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக வெளியான…
16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (13) மாலை 5…
பல அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு
பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது,
நீரில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்
மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம்…