நமது பாடசாலை – நாமே பாதுகாப்போம்
மினுவாங்கொடை கல்விப் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாதாந்தம் 20,000 ரூபாவிற்கும் அதிகமான மின்சாரக் கட்டணம் செலுத்தும் மினுவாங்கொடை கல்விப் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இத்திட்டத்தை…
மீண்டும் இணைக்கப்படவுள்ள மின் உற்பத்தி இயந்திரம்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.நேற்று (10) பிற்பகல் நிலவரப்படி அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்த நிலையில்…
களனி பல்கலையின் 3 பீடங்கள் இன்று திறப்பு
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் காரணமாக கடந்த 4ஆம் திகதி மருத்துவ…
வீதியில் கைவிடப்பட்ட மனித நேயம்
பூகொடை பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய நபரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டுச் சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் 83 வயதுடைய நபர்…
போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது
பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் வகுப்பு மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த தனியார் மருந்தக ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் தஹியாகம சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார்…
கம்பஹாவில் பாரிய கொள்ளை – சி.சி.டி.வி காணொளி
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இன்று காலை 8.20 மணியளவில் அடகு வைக்கும் நிலையத்தை திறக்கும் போது உள்ளே…
பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ராகமை மற்றும் வல்பொல ரயில் நிலையங்களுக்கு இடையிலான மார்க்கத்தில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசித்திரமான வாகன மோசடி சிக்கியது
வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனை மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கிரிதலே மற்றும் சிலாபம் பிரதேசங்களை சேர்ந்த…
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் விரைவில்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.முதற்கட்டத்தை…
நிலையான தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கும் வரி!
கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரச வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த வரி…