காதலியை கொன்ற பின் காதலன் செய்த வேலை!
ஹோமாகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் பட்டதாரி பெண் ஒருவர் அவருடைய பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் வலிநிவாரணி மாத்திரையை குடித்து காதலன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நேற்று…
இலங்கை கிரிகெட் தொடர்பான தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானம் ஒன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே…
இங்கிலாந்து 339/9
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களை பெற்றது.இங்கிலாந்து அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Ben Stokes 108 ஓட்டங்களையும்,…
ஏஞ்சலோ மேத்யூஸ் out தொடர்பில் ICC யில் புகார் அளிக்குமாறு கோரிக்கை
ஏஞ்சலோ மேத்யூஸின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சம்பந்தமாக நடுவர்களின் நடத்தை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ICC) புகார் அளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளிடம் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பு காட்சிகளின்படி, ஏஞ்சலோ மேத்யூஸ் அவரது…
அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட தீர்மானித்தது.…
கிரிக்கெட்டில் மிக விரைவில் வெற்றிகள் வரும்!
கிரிக்கெட் விளையாட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06) காலை கிரிக்கெட் இடைக்கால குழுவில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கிரிக்கெட் இடைக்கால…
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (06) மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இன்று பகல் 2.00 மணிக்கு…
நாட்டை நேசிக்கும் வீரர்களை உருவாக்குவேன் – கிரிக்கெட் இலங்கை கிரிக்கட்டை மீட்க உச்சபட்ச முயற்சிப்பேன் ; கிரிக்கட் இடைக்கால குழு தலைவர் அர்ஜுன ரணதுங்க
கிரிக்கெட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும், நிர்வாகம் குறித்து ஏனைய உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, கிரிக்கெட்டுக்கு…
உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி – தென்னாபிரிக்கா படு தோல்வி
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (05) இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில்…
இலங்கை ரக்பி மீதான தடை நீக்கம்
உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) காலை டுபாயில் இடம்பெற்றது.…