துசிதவின் விளக்கமறியல் நீடிப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை விளக்கமறியல் உத்தரவு நாளை புதன்கிழமை (04) வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (02) அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுக்கு…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில்…
விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்
தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் கடந்த 30ஆம் திகதி இளைஞர்…
அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை விஜயம்
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் பொதுமக்கள் பாவனைக்கு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டுஇ முருத்தவெல தெற்கு நீர்த்தேக்க கால்வாயின் புனரமைப்புப் பணிகள் 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. மேலும் கால்வாய் சமீபத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க…
இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சி; இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு
இலங்கையின் கௌரவ பிரதி சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்டக் குழுவினர் கடந்த மே 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…
பீடி இலைகள் சிக்கின
யாழ்ப்பாணம், புனரின் கல்முனை முனை மற்றும் சம்பகுளம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2025 மே 30 திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,316 கிலோகிராம்…
ஆறு வருடத்திற்கு பிறகு கூடிய NBMC
ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின்…
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,983 பேர் கைது
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர்…
இம்யூனோகுளோபுலின் மருந்து; சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை
இம்யூனோகுளோபுலின் மருந்து குறித்து வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவின் யையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தானது, இலங்கையில்…
