LOCAL

  • Home
  • இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?

இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?

இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் ஆபத்தான நோய்களில் ஒன்று நீரிழிவு (Diabetes). ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் அறிகுறிகள் இல்லாமலே, இரத்த சர்க்கரை அளவு (blood sugar level) அதிகமாக இருக்கும் நிலையை எதிர்கொள்கிறார்கள்.…

பேருந்து சில்லில் சிக்கி சிறுவன் பலி

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் தனது தாயுடன்…

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார். ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள்…

மின்சார திருத்தம்; சபாநாயகர் வௌியிட்ட தகவல்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்” தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி இன்று (30) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, உயர் நீதிமன்றத்தினால்…

பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஐஸ்சுடன் பிரபல வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் காங்கேயனோடை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரபல ஐஸ் வியாபாரிகள் உட்பட மூவர் பெருமளவு ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி…

காட்டு யானையால் மிதித்து கான்ஸ்டபிள் பலி

வில்பத்து சிவில் பாதுகாப்புத் துறை முகாமில் பணியாற்றிய டி.எம். அனுர குமார திசாநாயக்க (47) என்ற சிவில் பாதுகாப்பு கான்ஸ்டபிள் மகாவிலச்சிய காவல் பிரிவுக்குட்பட்ட பெமடுவ பகுதியில் காட்டு யானையால் மிதித்து ஞாயிற்றுக்கிழமை (29) கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் சனிக்கிழமை (28) இரவு…

கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அறிக்கையை சமர்ப்பித்த முஜிபுர் எம்.பி!

கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கம்…

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

புதிய பொலிஸ் துறை ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சட்டத்தரணி எஃப்.யு.வூட்லர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று திங்கட்கிழமை (30) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் பொலிஸ் துறை ஊடகப் பிரிவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில், பொலிஸ் ஊடகப்…

உப்பு விடயத்தில் சட்ட நடவடிக்கை

சில இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை குறிப்பிடப்படாத உப்பு பொதிகளை சந்தையில், விநியோகித்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.…