வீடொன்றில் கொலை செய்து கொள்ளை
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி – பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த…
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டம் குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டங்களை தயாரிப்பது குறித்து கவனம்திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும்…
வவுனியாவில் 600 நோயாளர்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வவுனியாவிலும் பணி…
முதலையை மடக்கி பிடித்த மக்கள்
மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(18.03.2025) செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த முதலை அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு…
மித்தெனிய துப்பாக்கிச்சூடு (UPDATE)
மித்தெனிய – கடவத்த சந்தியில் தந்தையொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் இருவருக்கு எதிராக வலஸ்முல்ல நீதவான் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். இதன்படி, டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகியோருக்கு…
சிகிச்சை நிலையங்கள் குறித்து கலந்துரையாடல்
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (17)…
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்துக்கமைய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில்…
வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
வவுனியா, தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞரே இவ்வாறு வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு…
பேருந்து மீது தாக்குதல்
கொழும்பிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற பேருந்து மீது இன்று (18) காலை 7.40 மணியளவில் அவித்தாவவில் இருந்து மத்துகம நோக்கிச் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பேருந்து சாரதி களுத்துறை நாகொட…
கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்
அநுராதபுரம் பிரதேசத்தில் 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்…
