HEALTH

  • Home
  • இரவு 10 மணிக்கு மேல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

இரவு 10 மணிக்கு மேல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

சிலருக்கு இரவு வேளைகளில் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது போன்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியம் தாக்கம் செலுத்தும். அதிலும் குறிப்பாக நொறுக்கு தீனிகள் அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற…

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம்

உடலையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். சமீபத்தில் உடற்பயிற்ச்சி செய்வதால் மாரடைப்பு வருகின்றன என சில செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்யும் போதும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற…

உங்கள் உடலைப் பாதுகாப்பது எப்படி?

காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்…

மாரடைப்பு வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்

நமது இதயம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செய்வதால் அவை சீராக செயல்பட வேண்டும். இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனி தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இரத்த ஓட்டம் குறைவதால் நமது இதய தசைகள் பாதிக்கப்படும்.…

குடல் புற்றுநோயை தெரியப்படுத்தும் அறிகுறிகள்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியம் அவசியமானதாகும். தற்போது 50 வயதிற்குட்பட்டவர்களிடம் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகள் உதவியாக இருந்தாலும், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களே குடல்…

குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு ஆரொக்கியமான காலை உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம் ஆகும். அதாவது மாறிவரும் பருவநிலை மற்றும் தவறான உணவுப்பழக்கம் என அனைத்தும் குழந்தைகளை நோய்களுக்கு ஆளாக்குகின்றது. பெரும்பாலான குழந்தைகள்…

இளைஞர்களை குறிவைக்கும் இரத்த புற்றுநோய்…

இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடல் பருமன், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய் அபாயம் ஏற்படலாம். அதிலும் தற்போது புற்றுநோய்கள் மனிதர்களிடையே பரவலாக காணப்படுகின்றது.…

நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களை தவறாமல் சாப்பிடுங்க..

நார்ச்சத்து என்பது நமது கொழுப்பைக் குறைக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். மேலும் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நார்ச்சத்து நிறைந்த பழங்களை நாம் உட்கொள்வதால் நமது செரிமான மண்டலம் வலுப்படுகின்றது. அந்த வகையில் நார்ச்சத்து அதிகமுள்ள…

செல்போனை படுக்கையில் வைத்து உறங்குபவரா?

தற்காலத்தில் செல்போனின் தேவை நாளுக்கு நாள் அதிகதித்து வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் செல்போன் இன்றி வாழ்க்கை நடத்தவே முடியாது என்கின்ற அளவுக்கு அதன் தாக்கம் வாழ்வியலோடு பின்னி பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. பல விதமான ஆப் கள், மற்றும் கண்ணை கவரும்…

சக்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடலாமா?

தற்போது இருக்கும் கால கட்டத்தில் நிரிழிவு நோய் என்பது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. இந்த நோரத்தில் நீரழிவு நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருப்பத அவசியம். தினமும் 4 சுண்டைக்காய் கட்டாயம் சாப்பிடனும்… பெண்களே அதிசயத்தை காணலாம்தினமும் 4 சுண்டைக்காய்…