LIFE STYLE

  • Home
  • ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது?..

ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது?..

தூசு படிந்தபுத்தக‌ங்கள் வாசிக்கப்படவில்லை என்பதைச்சொல்லும்மாசு படிந்த மனிதர்கள் நேசிக்கப்படவில்லைஎன்பதைச் சொல்லும் முதல் காரணம் பெற்றோரின் அடக்குமுறை அல்லதுஅவர்கள் இல்லாதது அல்லது இருந்தும் இல்லாததுஅடுத்தது கணவன் அல்லது மணைவியின் மூர்க்கமான அணுகுமுறைகள் தாய் தகப்பன்.கணவன் மணைவி.உறவுகள் நட்புகள்.இந்த நாலு தூண்களின் நேசம் எனும்…

தேவைப்படும் வரை உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்…

தேவை முடிந்த பின் தரையில் போட்டு ஏறி மிதிப்பார்கள்.. அன்பு, பாசம், நேசம் இவைகள் உண்மை என்று நீ நம்பிக் கொண்டு இருப்பாய்!!! எல்லாம் வேஷம் என்று உணரும் போது நீ நடுத்தெருவில் நிற்பாய்!!! எதை நீ நிஜம் என நினைத்தாயோ…

போன் பேட்டரியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டுமா?

ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆயுள் காலம் நீடிப்பதற்கு நாம் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன் இன்றைய காலத்தில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஸ்மார்ட்போனும் ஒன்றாகியுள்ளது. போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல…

காதுக்குள் எறும்பு, பூச்சி புகுந்து விட்டதா?

நமது காதுக்குள் இரவு நேரத்தில் பூச்சி, எறும்பு சென்றுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காதுக்குள் எறும்பு நுழைந்தால் காதுக்குள் பூச்சி, எறும்பு சென்றுவிட்டால் உடனடியாக இருட்டு அறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது…

யாரையும் இழிவுபடுத்த வேண்டாமே…!!! விட்டுவிடுங்கள்!

ஒரு தம்பதி 50வயதில் குழந்தைபெற்றுக் கொள்கின்றார்களா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! ஒரு பெண் பலகாலம் சென்றுதிருமணம் முடிக்கவில்லையா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! திருமணம் முடிந்து 5ஆண்டுகள்ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்அலைந்து கொண்டிருக்கிறானா?பரவாயில்லை விட்டுவிடுங்கள்! அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன்…

சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அறுவை சிகிச்சைக்கு பின்பு இடுப்பு வலி அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அறுவை சிகிச்சைக்கு பின்பு 5…

அன்று அவர்கள் திருமண நாள்…..

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. ஆரம்பகாலத்தில் இருந்த பரஸ்பர அன்பு குறைந்து விட்டது எல்லாவற்றுக்கும் விவாதம்; சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடச் சச்சரவு என வாழ்க்கை மாறித்தான் போய் விட்டது. ராதா காத்திருந்தாள்,கணவன் ராஜாவின் வருகைக்காக. அவன் இன்று திருமண நாள்…

தினமும் பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கிறது. தினமும் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலைகள் மற்றும் குடும்பம் என பல்வேறுப்பட்ட காரணங்களால் பெண்கள் அவர்களின் உடல்நிலை குறித்து பெரிதாக கவனம் எடுப்பது குறைந்து வருகிறது.…

அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! 

பொதுவாகவே வாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கு நிச்சயம். ஆனால் லட்சியவாதிகளாக இருக்கும் அனைருமே வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக மாறிவிடுவது கிடையாது. இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? வெற்றியடை வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கு முக்கியமாக சில பழக்கங்கள்…

நுளம்புகளை விரட்டியடிக்கும் வாழைப்பழத்தோல்

பொதுவாக ஒவ்வொரு வீடுகளிலும் நுளம்புத் தொல்லை சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றது. எப்படியாவது நுளம்புகளை விரட்டி விடலாம் என பல முயற்சிகள் செய்திருப்போம். இவற்றை தாண்டி நுளம்புகள் வீட்டினுள் வந்து விடும். நுளம்புகளை விரட்ட இயற்கையான டிப்ஸ்களை செய்து பார்க்கலாம். இதன் பலன்…