Uncategorized

  • Home
  • பதுளை – கொழும்பு ரயில் தடம்புரள்வு

பதுளை – கொழும்பு ரயில் தடம்புரள்வு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த 1008 ரயிலின் இயந்திரம் நாவலப்பிட்டி, பல்லேகம பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு…

மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட விமான சேவை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. யுவதியிடம் அத்துமீறிய யாழ் யூடியூபரை தேடும் மனித உரிமைகள் ஆணைக்குழு!யுவதியிடம் அத்துமீறிய யாழ்…

பாடசாலைகளில் பணம் அறவிட்டால்?

கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும், பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி…

தங்க கடத்தலில் சிக்கிய தமிழ் பட நடிகை!

துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பிரபல கன்னட நடிகை ரான்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில்…

டிஜிட்டல் திட்ட முதலீட்டுக்கு ஜப்பான் உடன்பாடு

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த…

நீதிமன்றத்திற்கு துப்பாக்கியை கொண்டுசென்ற கொலையாளி

பாதாள உலகக் குழுத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் குற்றவியல் நடைமுறை புத்தகத்திற்குள், துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்துக்குள் கொலையாளி, சட்டத்தரணி போன்று சென்றுள்ளார். இதற்காக பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் புத்தகமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களால் மோசடி – எச்சரிக்கை

இலங்கை வரும் வெளிநாட்டவர்களால் மோசடி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் அவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்லேபெத்த நகரில் உள்ள ஒரு கடையில் நடந்த ஒரு நுட்பமான பண மோசடி குறித்து வர்த்தகர் ஒருவர் கொடகவெல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.…

போலி விசாவுக்கு 80 இலட்சம் ரூபா

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – கனேடிய பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன்…

பண்டாரகம வாகன விபத்து: கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவம் உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வேவிட்ட பகுதியில் உள்ள…